Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • எந்த மானுடம் இந்த மானுடம்
  • எந்த மானுடம் இந்த மானுடம்

    சித்தர் ஏளனம்பட்டியாரின் வசன கவிதைகள்

    குருதேவர் “… நான் “எந்த மானுடன் இந்த மானுடன்” என்ற தலைப்பில் சுமார் முன்னூறு (300) வசன கவிதைகளுக்கு மேல் மனப்பாடம் செய்து இருந்தேன். ஆனால், உருப்படியாக நூறு கூட நினைவிற்கு வரவில்லை. இதுபோல், எத்தனையோ பெரிய செய்திகள் எம்மால் மறக்கப்பட்டு விட்டனவோ தெரியவில்லை. யாம் எவ்வளவோ முயன்றும் எழுத்து மங்கியும், தாள் நைந்தும், நகலெடுக்கும் வசதி வாய்ப்புக்கள் இல்லாமலும் அழிந்து வரும் தமிழ்மொழிச் செல்வங்கள் ஏராளம்….” “… இந்தச் சிறு பழம்பெரும் வசன கவிதை நூல், சென்ற நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் உரைநடை (Prose Order) எப்படி இருந்தது என்பதை விளக்க உதவிடும்….”

    தமிழ் வளர்த்த பெரியோர்கள்.

    அறிமுக உரை

    இந்த எழுபத்தைந்து ‘வசன கவிதைகள்’ (Blank Verses) எமது இன்றைய நினைவாற்றலால் எழுதப்பட்டவை. இவற்றில் சொற்பிழைகள் இருக்கலாம். கவிதை வரிசைகளும், வரிகளும் மாறியிருக்கலாம். ஆனால், இவற்றால் பெரிய இழப்புக்கள் இல்லை.

    மேலும் படிக்க...


    கருவூறார்கள்.

    கருவூறார்கள் மற்றும் சித்தர் ஏளனம்பட்டியார்

    சித்தர் ஏளனம்பட்டியார் கண்டப்ப கோட்டைக் கருவூறார் (நிலக்கோட்டை வட்டம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு) கி.பி. 19-20 நூற்றாண்டுகள்

    மேலும் படிக்க...


    எந்த மானுடம் இந்த மானுடம் வசன கவிதைகள்.
    எந்த மானுடம் இந்த மானுடம் - சித்தர் ஏளனம்பட்டியார் அவர்கள் எழுதிய வசன கவிதைகள்.

    மேலும் படிக்க...