Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • பெரியார்
  • பெரியார்

    பெரியார் ஈ.வெ.ரா.

    சொல்லடி நாயனார் பெரியார் ஈ.வெ.ரா.

    தமிழர்களின் தன்னிகரில்லாத் தலைவர் தந்தை பெரியார் அவர்களேயாவார். அஞ்சா நெஞ்சமும், அயரா உழைப்பும், அடங்கா ஆர்வமும், அளப்பரிய செயல்திறமும் படைத்த வைக்கம் வீரர் பெரியார் ஒருவரால்தான் தொடர்ந்து அரை நூற்றாண்டுக் காலம் ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட முடிந்தது. அவர் முழு வெற்றி பெற்றாரா? இல்லையா? என்று ஆராயத் தேவையில்லை. அவரால், பல அரிய பெரிய உயரிய சாதனைகள் சாதிக்கப் பட்டுள்ளன என்பதை யாருமே மறுக்க முடியாது மறக்க முடியாது.

    இன்று தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு…. என உணர்வுகள் செழித்து வளர்ந்தோங்கி வருவதற்குக் காரணமே தந்தை பெரியார்தான்.

    பெரியார் ஆத்திகத் தலைவரே

    அணிந்துரை (பிறமாச்சாரியார்)

    சொல்லடி நாயனார் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் “ஓர் ஆத்திகத் தலைவரே; மத மறுமலர்ச்சிக்கும் பாடுபட்ட ஆன்மீக வாதியே; ஆரிய வருகையால் உண்மையான இந்து மதம் மடமைக்குரிய, மூடநம்பிக்கைக்குரிய, புரட்டுகளுக்குரிய, முதலாளித்துவத்திற்குரிய, சுரண்டலுக்குரிய, கேலிக்குரிய, கிண்டலுக்குரிய……….. ஒன்றாக மாறிவிட்டது என்பதை விளக்கியுரைத்து மக்களை ஒன்று திரட்டிய சீர்திருத்தவாதியே."

    மேலும் படிக்க...


    பெரியார் நாத்திகர் அல்ல!

    பெரியார் ஈ.வெ.ரா.வே கூறியுள்ளார் தான் நாத்திகர் அல்ல என்று.

    மேலும் படிக்க...


    அறிவுச் சுடரே பெரியார்!

    பத்தாவது இந்து மறுமலர்ச்சி இயக்க மாநாட்டில் தமிழினத் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 64வது நாயனாராக ‘சொல்லடி நாயனார்’ என அறிவிக்கப் பட்டதற்கு தருகின்ற விளக்கம்.

    மேலும் படிக்க...


    பகுத்தறிவுப் பணி - பகுதி 1
    சாதிகள் எப்படித் தோன்றின? ஏன் தோன்றின? எவரெவரால் வளர்ந்தன? அவற்றை அழிக்க முயன்றவர்கள் யார்? யார்? அவர்களெல்லாம் வெற்றி பெறாததற்குக் காரணம் என்ன? சாதிகளை ஒழிக்க முடியுமா? முடியாதா? பெரியார் பெற்ற நிலை என்ன? பெரியாரின் பணி சாதியைப் பொறுத்தவரை தொடருமா?

    மேலும் படிக்க...


    பகுத்தறிவுப் பணி - பகுதி 2
    தமிழர்களின் தன்னிகரில்லாத் தலைவர் தந்தை பெரியார் அவர்களேயாவார். அஞ்சா நெஞ்சமும், அயரா உழைப்பும், அடங்கா ஆர்வமும், அளப்பரிய செயல்திறமும் படைத்த வைக்கம் வீரர் பெரியார் ஒருவரால்தான் தொடர்ந்து அரை நூற்றாண்டுக் காலம் ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட முடிந்தது.

    மேலும் படிக்க...


    தந்தை பெரியார்

    பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.

    பைந்தமிழர் தன்னம்பிக்கையும் தன்மானமும் பெற்றிடப் பகலிரவாய் பசி உறக்கம் பார்க்காமல் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் கனவுகளை நனவாக்குவதே நமது நோக்கம்.

    மேலும் படிக்க...


    இ.ம.இ. கௌரவத் தலைவர்
    சித்தர் நெறியின் வாரிசாக ஈ.வெ.இராமசாமியைத் தயாரித்தவர்கள் காகபுசுண்டர் கரூர் பெரும்புலவர் மருதையா பிள்ளையும் அவர் நண்பர் சுவாமி கைவல்யமுமேயாகும்.

    மேலும் படிக்க...