Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • கோயில்கள்
  • கோயில்கள்

    கோயில்கள் “… நம்முடைய கோயில்கள்தான், நம்முடைய இனம், மொழி, மதம், நாடு, சமுதாயம், அரசியல், …. முதலியவைகள் அன்னியருக்கு அடிமைப்பட்டு விடாமல் பாதுகாத்திடும் அரண்களாக, அருட்படை தயாரிக்கும் பாடி வீடுகளாக, அருட்போர் நிகழ்த்தும் பாசறைகளாக விளங்குகின்றன.

    எனவே, நம்மவர்களின் அன்றாட உலகியல் வாழ்வில் உண்டாகக் கூடிய அனைத்து வகையான பிறச்சினைகளுக்கும், சிக்கல்களுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும், குழப்பங்களுக்கும், தயக்க மயக்கங்களுக்கும், முடக்கத் தேக்கங்களுக்கும்…. முடிவு காணக் கூடிய வழக்காடு மன்றமாக, நீதி வழங்கும் அம்பலமாக நமது கோயில்களைத்தான் பயன்படுத்த வேண்டும்…” அது மட்டுமல்ல, அந்தந்த ஊர்க் கோயில்களோடு தொடர்பு கொண்டுதான்; ஊரில் நடைபெறக் கூடிய பிறப்பு, இறப்பு, திருமணம்…. முதலிய எல்லா நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப் பட்டாக வேண்டும்.

    இலிங்கம்.

    Meaning of Ilingam

    ‘Ilingam’ is a Tamil word. It is not ‘Lingam’ as popularly but , out of ignorance, wrongly pronounced. This word ‘Ilingam’ is as old as 50 lakhs of years. It means an Atom of The Soul. Ilingam means ‘atom of Life’ or ‘Light’ or ‘Sound’ in Tamil.

    மேலும் படிக்க...


    ஐயப்பன் யார்?
    சபரிமலையில் சமாது ஆகியுள்ள பல ஐயனார்களில் ஒருவரே சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கேரள நாட்டுப் பந்தள மன்னனின் திருமகன் ஐயப்பன்.

    மேலும் படிக்க...


    ஐயப்பன் வரலாறு.
    சபரி மலையில் நிறுவிய ஐயப்பன் ஆலயம் ‘சந்தனம் அரைக்க அரைக்க மணப்பது போல் காலம் செல்லச் செல்ல; பத்தி செய்யச் செய்ய அருள் மணம் பரப்பும். இந்த ஆலயம் ஆண்டுக்கு ஒரு முறை தொழுகை செய்யப் படும் வெட்ட வெளிக் கருவறை ஆலயம்’

    மேலும் படிக்க...


    கோயில் குடமுழுக்கு
    பதினெண்சித்தர்கள் படைத்த 48 வகையான வழிபாட்டு நிலையங்களுக்கு குடமுழுக்கு முறைகள் நாற்பத்தெட்டு வகைப்படும். அவற்றிற்கு உரிய முறையில் அனைத்து வகைச் சமய நூல்கள் சிலவற்றையாவது உணர்ந்தவர்கள் முன்னிருந்து தலைமை தாங்கிக் குடமுழுக்குச் செய்ய வேண்டும்.

    மேலும் படிக்க...


    மதுரை மீனாட்சி ஆலயம்
    இன்றைக்கு பல கோபுரங்களோடு விரிந்து பரந்து கிடக்கின்ற ஆலவாய் மதுரை மாமூதூர் மீனாட்சியம்மன் ஆலயம் தோன்றி வளர்ந்த வரலாறு (1986இல்) இன்றோடு 43,73,086 ஆண்டுகள். எனவே, இதனுடைய முழுமையான வரலாற்றை விளக்க ஆயிரக்கணக்கான பக்கங்களையுடைய தொகுதிகளாகப் பல தொகுதிகள் வெளியிட நேரிடும்.

    மேலும் படிக்க...


    சபரிமலை ஐயப்பன் ஆலயம்
    சபரிமலையிலுள்ள ஐயப்பன் பற்றிய வரலாறு பதினெண்சித்தர் பீடாதிபதிகள் எழுதிவரும் குருபாரம்பரியம், அரசபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம் என்ற மூன்றின் செய்திகளின் அடிப்படையில் பலநூறு பக்கங்களுக்கு இன்றுள்ள ஐயப்பனின் உலோகச் சிலை (The Metal Idol) அருளேற்றப்பட்ட (1954-1956) காலத்தில் எழுதப்பட்டது.

    மேலும் படிக்க...