01:08:24

இருக்கு வேதம் காண்டம்: 1, மண்டலம்: 8, நாள் உரைக்கோவை வாசக மலர்: 24

இல்லற வாழ்வை முறையாக வாழ்ந்து, நிறைவடைகிறவர்கள் ஆண்டவர்கள் ஆகிறார்கள்; இவர்களே தெய்வங்களாகவும், தேவர் தேவதைகளாகவும், கடவுளர்களாகவும் மாறுகிறார்கள்.